நாம் வெளியில் நடந்து செல்லும்போது பசுவினை கண்டால் தொட்டு வணங்குவதை காணலாம். பசு எப்போதும் மகாலட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது.
புதுமனை புகுவிழாவில் முதலில் பசுவை வீட்டிற்குள் வரவழைப்பது, மகாலட்சுமி தேவியே வீட்டிற்குள் நுழைவதற்கு சமம். கோமாதாவின் உடலில் அனைத்து தேவர்களும் குடிகொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
கோமாதாவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. ஆகவே பசுவின் எந்த பகுதியை தொட்டு வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும்.
மதுரை வீரன் தமிழகத்தின் மிகப்பிரபலமான காவல் தெய்வம். வீரத்தின் அடையாளமாக வணங்கப்படுகிறார்.
வெள்ளை குதிரை மீது வாள் ஏந்தி, சவுரி முடியுடன் வெள்ளையம்மாள் மற்றும் பொம்மி ஆகிய இரு மனைவியருடன் காட்சியளிப்பது இவரது சிறப்பு.
🔸 சிறப்பு அம்சங்கள்: